பார்வையாளர்களின் எண்ணிக்கை

Search This Blog

Powered by Blogger.

Monday, 19 August 2024

முகநூலில் இந்த பதிவை நேரடியாக போட்டபோது முகநூல் தடை செய்து விட்டது

முகநூலில் இந்த பதிவை நேரடியாக போட்டபோது முகநூல் தடை செய்து விட்டது

புதிய புரட்சியாளர் மருத்துவர் அர்ச்சனா ராமநாதன் அவர்களின் சுயரூபம் வெளிவந்து கொண்டிருக்கிறது என நம்பப்படுகிறது. இலங்கையில் தமிழ் மக்கள் பெரி...

Saturday, 17 August 2024

தமிழ் விடுதலை இயக்கங்களில் மிக ஒழுக்கமான இயக்கம் telo இயக்கமா

தமிழ் விடுதலை இயக்கங்களில் மிக ஒழுக்கமான இயக்கம் telo இயக்கமா

கடந்த சில நாட்களுக்கு முன்பு எனது முகநூலில் சந்ததியாரின் தீர்க்கதரிசனம் என்ற பதிவு போட்டிருந்தேன். அதில் தமிழ் விடுதலை இயக்கங்கள...

Monday, 12 August 2024

அருள் பட் ஜூலியன் புலிகளின் சிறைச்சாலையில் தமிழ்ப்பெண்கள் (Part 3) கோப்பாய் பெண்கள் முகாமில், ஒருநாள் ஒரு கைதி அம்முகாம் பொறுப்பாளரிடம் போய்...

Sunday, 28 July 2024

எது உண்மையான அஞ்சலி

எது உண்மையான அஞ்சலி

1983 ஆம் ஆண்டு ஜூலை மாதம் வெலிக்கடை சிறையில் கொல்லப்பட்டவர்களுக்கும், அதுபோல் யுத்த காலத்தில் கொல்லப்பட்ட போராளிகளுக்கும் வருடா ...

Wednesday, 24 July 2024

எனது இயக்க இந்திய அனுபவங்கள் - பகுதி 8

எனது இயக்க இந்திய அனுபவங்கள் - பகுதி 8

  பகுதி 8 1983ஆண்டு ஜூலை மாதம் இனக்கலவரத்தில் சென்னை டெல்லியில் நடந்த நிகழ்ச்சிகள் 1983 ஆண்டு மார்சில் பிரபாகரனும் ராகவனும் நிபந்தனை அடிப்ப...

Monday, 22 July 2024

புகைப்படக் கலைஞரும் இலங்கை தமிழ்அரசியல்வாதிகளும்

புகைப்படக் கலைஞரும் இலங்கை தமிழ்அரசியல்வாதிகளும்

இந்தப் புகைப்படக் கலைஞர் இலங்கை தமிழ் அரசியல்வாதிகள் பாராளுமன்ற உறுப்பினர்கள் தமிழ் அமைச்சர்கள், தமிழ் கட்சி தலைவர்கள் எப்போது இவர்கள் தமிழ்...

Wednesday, 17 July 2024

அடுத்து வரும் ஊழல் புயலை மதிப்புக்குரிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தடுத்து நிறுத்துவாரா? அல்லது புயல் கடந்த பின் வேடிக்கை பார்ப்பாரா?

அடுத்து வரும் ஊழல் புயலை மதிப்புக்குரிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தடுத்து நிறுத்துவாரா? அல்லது புயல் கடந்த பின் வேடிக்கை பார்ப்பாரா?

வட மாகாணத்தில் சுகாதாரத் துறையில் நடந்தது போல் அடுத்து மகான காணி ஆணையாளர் அலுவலகத்திலும் பெரும் போராட்டம் நடக்கலாம் ...