எனது இந்திய நண்பர் டெல்லி அரசு அதிகாரி ஒருவருக்கு பிரச்சினை வந்தபோது அவருக்கும் பேர் வெற்றிச்செல்வன் வேலை பறிபோகும் நிலையில் இருந்தது நான் அவரைப் பற்றிய விபரங்களை வைகோ அவர்களிடம் கொடுத்தபோது அவர் உடனடியாக அன்றைய மத்திய மந்திரி திரு அருண் ஜெட்லிஅவர்களிடம் கூறி உடனடியாக எனது நண்பர் வெற்றிச்செல்வன் அக்கு வேலை கிடைத்தது. அது சம்பந்தமான கடிதப் போக்குவரத்தை வைகோ அவர்கள் எனக்கு அனுப்பியிருந்தார்
No comments:
Post a Comment