இலங்கை தமிழ் மக்களின் உண்மையான நண்பன் மறைந்து விட்டார்
இலங்கை தமிழ் மக்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வந்த ஒரு சிங்கள தலைவர் விக்கிரம பாகு கருணாரத்ன மறைந்த செய்து கேட்டு அதிர்ச்சியாக இருந்தது. இவர் தமிழர்களை வைத்து அரசியல் செய்யவில்லை. இலங்கையின் மூத்த குடிகள் தமிழர்கள்தான் என்று எல்லா இடங்களிலும் கூறி வந்தவர்.
சிங்கள மக்களின் கோபத்தைக் கூட வாங்கி கட்டிக் கொண்டவர். ஆனாலும் எந்த தமிழ் தலைவர்களும் இவரை மதிக்கவில்லை. கண்டுகொள்ளாமல் விட்டு விட்டார்கள். இனி இவரின் மறைவுக்குப் பிறகு அனுதாபம் தெரிவித்து வருவார்கள்
No comments:
Post a Comment