பார்வையாளர்களின் எண்ணிக்கை

Search This Blog

Powered by Blogger.

Thursday, 7 May 2026

சிவராம் கொலை பற்றிய ஒரு பழைய பதிவு

சிவராம் கொலை பற்றிய ஒரு பழைய பதிவு

#மாமனிதர்_சிவராம்_அவர்களின்_படுகொலை #உண்மையில்_நடந்தது_என்ன ⁉️ ⚠️ #தொலைபேசி_இனங்காணப்ப்ட்டது மாமனிதர் சிவராமின் படுகொலையால் எழுந...

Wednesday, 6 May 2026

நன்றி விம்பம் நியூஸ். பழைய நியூஸ்

நன்றி விம்பம் நியூஸ். பழைய நியூஸ்

மே - மாதம் - சில  26.05.1958 - தமிழருக்கு  எதிரான அடக்குமுறை ஆரம்பமான நாள்  14.05.1972 - தமிழார் விடுதலை கூட்டணி ஆரம்பம்  22.05....

Sunday, 3 May 2026

இது ஒரு பழைய பதிவு. இலங்கை தமிழர்களும் துரோகி பட்டமும்

இது ஒரு பழைய பதிவு. இலங்கை தமிழர்களும் துரோகி பட்டமும்

இன்று இலங்கைத் தமிழர்களின் முக்கியமான சொல் துரோகி. பல பேருக்கு இதன் அர்த்தம் தெரியுமோ தெரியாது. இந்த துரோகி என்றசொல் தான் இலங்கை...

Thursday, 30 April 2026

 பழைய பதிவு.. ஈழவேந்தன் அண்ணா நினைவாக

பழைய பதிவு.. ஈழவேந்தன் அண்ணா நினைவாக

இலங்கைத் தமிழர் அரசியல் போராட்டத்தின் நீண்ட கால தலைவர்களில் ஒருவரான ஈழவேந்தன் அண்ணா மறைந்த செய்தி அறிந்து, அவரின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்...

Thursday, 23 April 2026

இன்று இலங்கை தமிழர்களின் அவல நிலை.  ஆரம்பத்தில் 30 வருட அரசியல் போராட்டம். அதன் பின்பு 30 வருட ஆயுதப் போராட்டம். அதன் பின்பு 16 வருட அரசியல்...

Wednesday, 22 April 2026

 இது ஒரு பழைய பதிவு

இது ஒரு பழைய பதிவு

இன்று முகநூலை திறந்து பார்த்தால் ஈழத் தமிழர் அழிவுக்கு காரணமானவர்கள் என்று மஹிந்த ராஜபக்ஷ கலைஞர் கருணாநிதி ராஜீவ் காந்தி அதைத் த...

Monday, 20 April 2026

நன்றி பொழிலன் தமிழ்நாடு

நன்றி பொழிலன் தமிழ்நாடு

தமிழீழ விடுதலைப் போராட்டம் கரிவியேந்தியப் போராட்டமாகத் தொடங்கப்பட்ட காலம் தொடங்கிப் பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்களின் இல்லமும், தென்மொழி ...

Saturday, 18 April 2026

நன்றி திருவோணமலை செய்தி

நன்றி திருவோணமலை செய்தி

கோணேஸ்வரம் கோவில் சோழர்களின்  ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டதாக  சொல்லப்படுகிறது.ஆனால் வரலாற்றின் ஓர் பக்கத்தை திருப்பிப் பார்த்தா...

Monday, 13 April 2026

இது ஒரு பழைய2015 ஆண்டு உண்மையான புளொட் இய க்கத் தோழர்களின் மனக்குமுறல் பதிவு

இது ஒரு பழைய2015 ஆண்டு உண்மையான புளொட் இய க்கத் தோழர்களின் மனக்குமுறல் பதிவு

தோழர்களே...........முதலில் ஒன்றை புரிந்துகொள்ளுங்கள்  நாங்கள் எமது அமைப்புக்கு(புளொட்)எதிரானவர்கள் அல்ல, இப்போதுள்ள சிலர் தங்கள் தனிப்பட்ட ப...
விடுதலை புலிகள் அமைப்பின் சீலன் பற்றி வந்தது பழைய பதிவு

விடுதலை புலிகள் அமைப்பின் சீலன் பற்றி வந்தது பழைய பதிவு

இன்றைய நிகழ்வில் அன்றைய நினைவுகள் - கரும்பறவை  மிதிவெடியில் சிக்கினதில பைப்பண்ணைக்குக் கால்போட்டுது வீதியில் கண்ட போராளியொருவன் இப்படித் தெர...

Saturday, 11 April 2026

இதுவும் ஒரு பழைய பதிவு

இதுவும் ஒரு பழைய பதிவு

இன்று ஒரு  வீடியோ பார்த்தேன். அதில் சுரேஷ் பிரேமைச்சந்திரன் ஒரு பேட்டி கொடுக்கிறார். அதில் அவர் குறிப்பிடுகிறார் தோழர் பிரபாகரன் தங்களை சந்த...
இது ஒரு பழைய பதிவு

இது ஒரு பழைய பதிவு

விடுதலைப்புலி இயக்கத்தால் படுகொலை செய்யப்பட்ட கவிஞர் செல்வி ஆரம்பத்தில் புளொட் இயக்கத்துக்காக ஆரம்பத்தில் வேலை செய்து பின்பு இந்...
11/04/84 இலங்கை ராணுவத்தால் எரித்து கொள்ளப்பட்ட பிளாட் இயக்கத்தில் தளத்தில் முக்கிய பங்காற்றிய தலைவர்களுள் ஒருவர். ஒரு பழைய பதிவு

11/04/84 இலங்கை ராணுவத்தால் எரித்து கொள்ளப்பட்ட பிளாட் இயக்கத்தில் தளத்தில் முக்கிய பங்காற்றிய தலைவர்களுள் ஒருவர். ஒரு பழைய பதிவு

11/04/1984 அன்றுயாழ் ஆரியகுளம் சந்தியில் வைத்து இலங்கை ராணுவத்தால் எரித்துக் கொல்லப்பட்ட புளொட் அமைப்பைச் சேர்ந்தவரும் யாழ் பல்கலைக்கழக மாணவ...

Tuesday, 7 April 2026

இது ஒரு பழைய பதிவு. இலங்கையில் தமிழ் ஆயுதப் போராட்டத் தலைவர்களின் சிலைகள் பற்றி

இது ஒரு பழைய பதிவு. இலங்கையில் தமிழ் ஆயுதப் போராட்டத் தலைவர்களின் சிலைகள் பற்றி

இன்று இலங்கையில் உள்ள வடகிழக்கு தமிழர்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். தமிழ் இனத்துக்கு கடந்த காலத்தில் ஆயுதம் தூக்கி போ...

Saturday, 4 April 2026

ஒரு பழைய பதிவு. தமிழ்நாட்டு அரசியலும் இலங்கைத் தமிழர்களும்

ஒரு பழைய பதிவு. தமிழ்நாட்டு அரசியலும் இலங்கைத் தமிழர்களும்

இது எனது சொந்தக் கருத்து. 1983 ஆண்டுக்கு பின்பு எமது ஈழப் போராட்டத்தையும், இயக்கங்கள் பற்றிய வேறுபாடுகள், மலையக தமிழ்மக்களின் நி...

Thursday, 2 April 2026

திம்பு பிரகடனம் ஒரு மேல் பார்வை. நன்றி எஸ் ஆர் கே புதுக் குடியிருப்பு

திம்பு பிரகடனம் ஒரு மேல் பார்வை. நன்றி எஸ் ஆர் கே புதுக் குடியிருப்பு

திம்புப் பிரகடனம் [1985] ஒரு மீள் பார்வை முதற் தடவையாக ஆயுதம் தரித்த தமிழ் விடுதலை அமைப்புக்களும் மிதவாத அரசியல் கட்ச்சியான தமிழ...

Monday, 30 March 2026

தமிழர்களால் தமிழர்கள் மேல் செய்யப்பட்ட பயங்கர படுகொலை கந்தன் கருணை

தமிழர்களால் தமிழர்கள் மேல் செய்யப்பட்ட பயங்கர படுகொலை கந்தன் கருணை

பிணங்களுடன் கிடந்து மீண்டேன் 1983 கறுப்பு ஜூலையை ஒத்த “1987 மார்ச் 30 இல் ” கந்தன் கருணை படுகொலை” இரவுகள் பொதுவாக ஒரே மாதிரித்தான் இருளும் ம...
இது ஒரு பழைய பதிவு. ஈழத் தமிழ் தலைவர்களும், இந்திய அரசியலும்

இது ஒரு பழைய பதிவு. ஈழத் தமிழ் தலைவர்களும், இந்திய அரசியலும்

தமிழரசு கட்சி பின்பு தமிழர் விடுதலைக் கூட்டணி இதன் தலைவர்களின் இலங்கை நாடாளுமன்றம் செல்ல வேண்டும் என்ற பதவி ஆசையால், பல இளைஞர்களை சுதந்திர த...