சித்தார்த்தன் தலைமையிலான பிளாட் இயக்கத்தின் சரித்திர புகழ் பெற்ற மலர் மாளிகை இது என்று கூறுகிறார்கள். உண்மையா? இதில் நூற்றுக்கணக்கான ஆண்களும் பெண்களும் சித்திரவதை செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட வரலாறு இருப்பதும் உண்மையா?
ஸ்கூல் பெண் பிள்ளைகளே கடத்திக் கொண்டு வந்து பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்தவர்கள் இன்றும் இருக்கிறார்கள் என்பதும் உண்மையா?
நேரடியாக தெரிந்தவர்கள் உண்மைகளை பதிவு செய்தால் மக்களுக்கு உண்மைகள் தெரியவரும்
No comments:
Post a Comment